Saturday, June 10, 2006

பாலியல் வன்முறை



எவனோ ஒருவன்
தன்னுடைய கூட்டிற்குள்
பலவந்தமாக அடக்கிவிட்டான்
என்பதற்காக - பெண்ணே நீ
சிறகொடிந்து விடாதே!

2 Comments:

Blogger doctor chip said...

what strange place is this...
... am I dead??

B-0

-----------------------------

3:06 PM  
Blogger செந்தழல் ரவி said...

ம்ம்...சிறகை ஒடித்துவிட்டால் என்ன செய்வது ? புதிய சிறகை தேடிக்கொள்ள வேண்டும் ...

3:53 PM  

Post a Comment

<< Home