Saturday, June 10, 2006

பாலியல் வன்முறை



எவனோ ஒருவன்
தன்னுடைய கூட்டிற்குள்
பலவந்தமாக அடக்கிவிட்டான்
என்பதற்காக - பெண்ணே நீ
சிறகொடிந்து விடாதே!

1 Comments:

Blogger ரவி said...

ம்ம்...சிறகை ஒடித்துவிட்டால் என்ன செய்வது ? புதிய சிறகை தேடிக்கொள்ள வேண்டும் ...

3:53 PM  

Post a Comment

<< Home