Wednesday, June 07, 2006

மனிதா



வெறும் மரமாக மட்டும் நின்று விடாதே
பிறருக்கு நிழலாகவும் நின்று கொள்
சுமையாக மட்டும் வாழ்ந்து விடாதே
சுமை தாங்கியாகவும் வாழ கற்றுக்கொள்.

2 Comments:

Blogger ரவி said...

புகைப்படங்களும் அருமை...கவிதைகளும் நன்றாக இருக்கு சிந்து...

11:44 AM  
Blogger சிந்து said...

உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி செந்தழல் ரவி.

3:38 PM  

Post a Comment

<< Home