Saturday, June 10, 2006

பண்பட்ட உள்ளம்



குன்றிலிட்ட தீபம்
குறுகுவதில்லை
மலர்ந்த மலர்
வாசம் குன்றுவதில்லை - அதுபோல
பண்பட்ட உள்ளம்
என்றும் பட்டுப்போவதில்லை!

2 Comments:

Blogger ரவி said...

Yes You are Right Sindu..

3:31 PM  
Blogger சிந்து said...

நன்றி செந்தழல் ரவி.

3:35 PM  

Post a Comment

<< Home