Saturday, June 10, 2006

மது சொல்கிறது



நான் இப்போது
சுகத்தை கொடுப்பேன்
பின்னர்
சோகத்தையும்
கொடுப்பேன்!

3 Comments:

Blogger Unknown said...

மது அருந்துவதற்கு நிறைய பேர் சொல்லும் காரணமே, சோகம் போவதற்கு என்பது தான். நீங்கள் சொல்லுவது அவர்களுக்குப் புரியாது!

1:04 PM  
Blogger சிந்து said...

ம்............ நீங்கள் சொல்வது சரிதான் துபாய்வாசி. எங்களால் எழுதத்தான் முடியும். எங்களால் முடிந்தவரை எழுதுகோலால் எடுத்துரைப்போம். புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளாததும் அவர்களை பொறுத்தது. ம்........... உங்கள் வருகைக்கு நன்றி துபாய்வாசி தொடர்ந்து இணைந்திருங்கள்.

11:04 PM  
Blogger ரவி said...

நல்ல சரக்கா இருந்தா சோகம் கூட சொகமாகிடும் மக்கா...

3:52 PM  

Post a Comment

<< Home