Monday, July 03, 2006

நினைத்துப் பார்த்ததுண்டு



அன்பு
திடீரென்று
வருவதில்லை

ஆசை
எப்போதும்
அழிவதில்லை

உள்ளம்
பிரிவை
ஏற்பதில்லை

இன்பத்தில்
துன்பம்
தெரிவதில்லை

வானவில்
மண்ணை
தொட்டதில்லை

வட திசை
தென் திசையை
நெருங்கவில்லை

என்
உயிர் எப்பொழுதும்
உன்னை விட்டு பிரிவதில்லை

0 Comments:

Post a Comment

<< Home