Sunday, July 09, 2006

காதல்


என் விழிகள் பார்த்தது
எத்தனை- ஆனால்
அதில் இனம் காட்டியது
உன்னைத்தானே!

உதடுகள் இருந்தும்
மொழிகள் இருந்தும்
என் மேல்
காதல் கொண்டது
உன் கண்கள் தானே!

6 Comments:

Blogger கானா பிரபா said...

வாழ்த்துக்கள்:-)

12:39 PM  
Blogger U.P.Tharsan said...

அப்படியா வாழ்த்துக்கள்.

12:29 AM  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

அப்படீன்னா.. சீக்கரம் கல்யாண சோறு உண்டு.. அப்படித்தானே..

8:26 AM  
Blogger சிந்து said...

நன்றிகள் கானா பிரபா உங்கள் வருகைக்கு

10:02 AM  
Blogger சிந்து said...

நன்றிகள் தர்சன் உங்கள் வருகைக்கு

10:03 AM  
Blogger சிந்து said...

கல்யாண சோறு தந்தால் போச்சு. பாலபாரதி வெகு விரைவில் சொல்லி அனுப்புவன் குடும்பத்தோடு வந்திருங்கோ அப்படியே மொய்ப்பணத்தை மறந்திடாமல் கொண்டுவாங்கோ. ஹி ஹி

10:10 AM  

Post a Comment

<< Home