Thursday, December 15, 2005

பாசவலி




















அன்புத் தோழியே!
பாசவலி என்பது
எனக்கு மயில் தோகையால்
தடவுவது போல்
சுகம் அளிக்கும்.

அனால் - நீ
என்னை விட்டு
பிரிந்த போதுதான் அறிந்தேன்
மயில் தோகையை
பிடுங்கும் போது
மயிலுக்கு ஏற்படும்
வலிபோல்
அல்லவா இருந்தது.

எண்ணிப்பார் தோழியே!
எனக்குள் இருக்கும்
எண்ணில் அடங்கா ஏக்கங்களை..
உன் அன்புக்காக நான்
எத்தனை நாள் அடிபணிவது?

3 Comments:

Blogger றெனிநிமல் said...

இந்த உள்ளம் தோழியின் அன்புக்காக ஏங்குகின்றது.

7:02 PM  
Anonymous Anonymous said...

மயில் தோகையால் தடவுவது
சுகமாக இருக்கும் அப்போ
பாசவலி உங்களுக்கும் அப்படியோ??

அன்புக்காய் தவம்கிட
உன் தவம உதாசீனப்படுத்தப்படுமானால்
தூக்கியெறி..
உன் அன்புக்கு அவர்கள் உரியவர்கள் அல்ல.

1:22 PM  
Blogger சிந்து said...

உண்மைதான் நித்தியா.

நன்றி றெனிநிமல், நித்தியா.

2:09 PM  

Post a Comment

<< Home