Sunday, December 25, 2005

என்று தீருமோ?



பாலகனே

உன் புகைப்படம்

மூலை முடுக்கில் இருக்கும்

அனைத்து மக்களும்

பார்க்க வேண்டும்.

அநியாயத்திற்காக

வாழும் சில படித்த பெரிய

மேதாவிகள் வெட்கப்பட்டு

கூனிக் குறிகி

முடங்க வேண்டும்.

உனக்கு இந்நிலை

வேண்டாம்.

ஏதும் அறியா நீ

உன்னை என்னிப்பார்க்க

நெஞ்சம் கணக்கிறது

என்று தீருமோ இந்த

ஏழ்மையும் வறுமையும்.

3 Comments:

Blogger மு மாலிக் said...

இந்த புகைப்படம் பலருக்கும் தெரிந்ததுதான், இருப்பினும் மீண்டும் மீண்டும் வெளியிடத்தக்கது.

11:27 AM  
Blogger றெனிநிமல் said...

நன்றி சிந்து.
நன்றாக உள்ளது கவிதை. அத்தோடு இணைத்த படமும் நன்றாக உள்ளது.

8:18 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல், மு மாலிக்.

11:01 PM  

Post a Comment

<< Home