Thursday, December 29, 2005

கலைமேதை




நவரசம் முகத்திலே
நன்றாக
நர்த்தனமிடும்
நற்குணத்தோன்
நாடறிய
உலகறிய

நன்
நடத்தையிலே
நடிகர்
திலகமானவன்
கவலை தீர்க்கும்
கலையின்
கருப்பொருளை
காலமதால் உணர்த்தியவன்

கலையுலகிலே
காலத்தால் அழியாத
காவிய நாயகன் ஆனவன்.

2 Comments:

Blogger றெனிநிமல் said...

நடிகர் திலகத்திற்கு கவி படைத சிந்துவுக்கு ஓர் சலூட்!

1:47 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்

11:01 PM  

Post a Comment

<< Home