Sunday, January 29, 2006

நினைவுகள்.



நீல வானில்
வெண்நாரைகள்
விரைந்து செல்கின்றனவே
கரு முகில்களை
நாடியா? அல்லது
என் மனங்கவர்
கள்வனைத் தேடியா?
சொல்லு இறைவா?

3 Comments:

Anonymous Anonymous said...

அடடே
நன்றாக உள்ளது..
வாழத்துக்கள் சிந்து

நேசமுடன்
-நித்தியா

11:28 AM  
Blogger சிந்து said...

நன்றி நித்தியா.

10:24 AM  
Blogger சிந்து said...

சந்தேகமே பெண்னாக இருக்கும் போது எல்லை எங்கே இருக்கிறது.
உங்கள் வருகைக்கு நன்றி மறைகாடன்.

10:25 AM  

Post a Comment

<< Home