Monday, January 30, 2006

தேடிப் பார்க்கிறேன்.



கடல் வேகத்தை
மாற்றியமைத்தேன் அன்று

கடலிலே அடித்துச்
செல்கின்ற வேரற்ற
மரமானேன் இன்று


நீரோட்டம் போல்
வேகமாய் என் மனம்
போகுது உனைத் தேடி


நுரையாய் நீரினிலே
கலைந்து போகு முன்
வந்து விடு!

1 Comments:

Blogger சிந்து said...

உங்கள் வார்த்தைக்கு எப்படி நன்றி சொல்ல?
உங்கள் வருகைக்கு நன்றி மறைக்காடன்.

10:23 AM  

Post a Comment

<< Home